சில விஷயங்களில் எளிதாக முடிவெடுக்க முடிவதில்லை. ஒரு பொறுப்பின் கண்ணிக்குள் சிக்கிக்கொள்ளும்போது இது இன்னும் சிரமமாகிறது. கட்டற்ற தனி மனித சுதந்தரம் என்பது எப்போதும் திருமணத்துக்குப் பிறகு திரும்பக் கிடைக்கப் போவதில்லை. செய்வதற்கு ஒன்றுமில்லை. இதையும் உள்ளடக்கியதாகவே வாழ்க்கை இருக்கிறது. எதையும் தொடங்கும் முன்னால் அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். முன்பேகூடச் சொல்லியிருக்க முடியும்தான். அறிவை விஞ்சிய தயக்கத்துக்குப் பணிய வேண்டியதாகிவிட்டது. தனக்கு ஒன்றுமில்லாததாகத் தோன்றும் பல விஷயங்கள் சமூகத்துக்குப் பெரும் பிரச்னையாக இருந்துவிடுகின்றன. … Continue reading கண்ணி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed